ஆசிரியர்
 தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர்  எழுதுகின்றனர். 
விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து  4ஆம்  தேதி வரை 
விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி  மாலை வரை
 விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்  பயிற்சி முடித்தவர்கள், பட்டதாரி 
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தொடர்ந்து  விண்ணப்பம் வாங்கி செல்வதால் 
விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்க தேர்வு  வாரியம் முடிவு செய்துள்ளது. 
4ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்  என்பதை மேலும் 8 நாட்கள் 
நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம்  என ஆசிரியர் தேர்வு 
வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment