Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 22 December 2013

உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான (CSIR NET) தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.
நாடு முழுவதிலும் சுமார் 2 லட்சம் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளுக்கான இந்த தேர்வில் தமிழகத்தைப் பொறுத்த வரை சென்னை மற்றும் காரைக்குடியில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 17 ஆயிரத்து 600 பேரும், காரைக்குடியில் 6 ஆயிரத்து 500 பேரும் இந்த தேர்வில் பங்கேற்றனர். காலை 8 மணி முதல் 12 வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றன.

No comments: