Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 23 May 2014

இலவச கணிப்பொறி மற்றும் ஆங்கில பேச்சுப் பயிற்சி

சென்னையில் நந்தினி தொண்டு நிறுவனம் சார்பில் கணிப்பொறி பயிற்சி மற்றும் ஆங்கிலப் பேச்சு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
கொரட்டூர், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் 6 மாத இலவச கணிப்பொறி மற்றும் ஆங்கில பேச்சு பயிற்சி, கட்டணம் இல்லாமல் இலவசமாக அளிக்கப்படும்.
இதில் பயிற்சி பெற விரும்பும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6000-க்கு மிகாமல் உள்ள ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 3-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை மே 29-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-24916037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின் அஞ்சல்: :nsvenkatchennai@gmail.com.

No comments: